Others
-
விறுவிறுப்பான களத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல்…! ஜோ பைடன் ஜனநாயக் கட்சி வேட்பாளராக அறிவிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக ஜோ பைடனை ஜனநாயக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்த…
Read More » -
ஐ.பி.எல்-2020 டைட்டில் ஸ்பான்ஸராக விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்-பி.சி.சி.ஐ!
இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லை பிரச்சனை காரணமாக பிரபலங்கள் பலர் சீனா பொருட்களுக்கு அம்பாசிட்டொராக இருக்க மறுத்து வருகின்றனர். அதே போன்றே பி.சி.சி.ஐ, சீனா மொபைல்…
Read More » -
மாநகராட்சி பகுதிகளில் சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறப்பு..! பக்தர்கள் வழிபாடு!
சென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. தமிழகம் முழுதும், வரும், 31ம் தேதி…
Read More » -
சுஷாந்த் சிங் மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும்..! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!
டெல்லி: சுஷாந்த் சிங் மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் பாந்த்ரா பகுதியில் தான்…
Read More » -
நீலகிரி மாவட்டத்துக்கு, 3வது நாளாக இன்றும் ‘ரெட் அலர்ட்…! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
சென்னை: வெளுத்து கட்டும் மிக கன மழையால், நீலகிரி மாவட்டத்துக்கு, மூன்றாம் நாளாக, இன்றும், ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் தேனிக்கு, ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடப்பட்டுள்ளது.…
Read More » -
சிவில் சர்வீசஸ் தேர்வில் வென்ற தமிழக மாணவர்கள்…! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
சென்னை: சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து…
Read More » -
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவானது!
இந்திய வானிலை ஆய்வு மையம், வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்” வடக்கு…
Read More » -
மூன்று இந்திய வீரர்கள் பலி- மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதல்!
மணிப்பூர் சந்தல் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுமார் 3 இந்திய வீரர்கள் மரணமடைந்துள்ளார். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை சுமார் 6:30 மணிக்கு சந்தல்…
Read More » -
நாளை மறுநாள் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
கொரோனா காரணமாக நாடே முடங்கி கிடக்கின்றது. தேர்வுகள் நடத்த பெற்றோர்களிடம் இருந்தும் அரசியல் தலைவர்களிடம் இருந்தும் பல எதிர்ப்புகள் எழுந்தன. அதன் விளைவாக பல தடைகளை மீறி…
Read More » -
விராட் கோலி மற்றும் தமன்னா மீது புகார் மனு!
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடைசெய்யக் கோரியும் அதனை ஆதரிக்கும் வகையில் விளம்பரத்தில் நடிக்கும் இந்தியா கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னாஆகிய இருவர் மீதும்…
Read More » -
தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் வர அனுமதி…! கட்டுப்பாடுகளும் விதிப்பு!
சென்னை: கொரோனா பாதிப்புகளால் தமிழகத்தில் சொந்த மாநிலங்களுக்கு பல தொழிலாளர்கள் சென்ற நிலையில் அவர்கள் திரும்ப தமிழகம் வருவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா…
Read More » -
பாஜக இழைத்த அநீதிக்கு நல்ல தீர்ப்பு..! ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஸ்டாலின் வரவேற்பு!
சென்னை: BC, MBC மாணவர்களுக்கு பாஜக அரசு இழைத்த அநீதிக்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது என்று திமுக தலைவர் தலைவர் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு…
Read More » -
சந்திரபாபு நாயுடு நடிகர் சோனு சூட் உதவியை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்!
ஆந்திரா மாநிலத்தில் உள்ள விவசாயிக்கு நடிகர் சோனு சூட் டிராக்டர் ஒன்றை அவர் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இதனை பாராட்டி சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆந்திரா…
Read More » -
தடுப்பு மருந்து வந்தவுடன் மெட்ரோ ரயில்கள் மற்றும் பள்ளிகள் திறக்கப்படும்!
இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட பல்கலைக்கழகம் இணைத்து தயாரித்துள்ள கொரோனா தொற்றிற்கான தடுப்பு மருந்தை அடுத்த மாதம் பரிசோதனை செய்ய உள்ளனர். இந்த மருந்தை இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்…
Read More » -
மாவட்ட ஆட்சியர்களுடன் வருகின்ற 29-ஆம் தேதி ஆலோசனை-முதல்வர் பழனிச்சாமி!
சென்னை: சென்னையில் அதிகமாக கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், அங்கு பலவிதமான கட்டுப்பாடுகளை அரசு செயல்படுத்தி வருகின்றது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது இடங்களில் கூட…
Read More » -
தொகுதி நிதியை எம்எல்ஏக்கள் பயன்படுத்தவிடாமல் அரசு தடுக்கின்றது -மு.க.ஸ்டாலின்!
சென்னை: கொரோனா நேரத்திலும் தொகுதி மேம்பாட்டு நிதிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்த விடாமல் அ.தி.மு.க அரசு தடுக்கின்றது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்…
Read More » -
காலியாக உள்ள தொகுதிகளுக்கு கட்டாயம் தேர்தல் நடத்தப்படும்-தேர்தல் ஆணையம்!
புது தில்லி: நாடு முழுவதும் உள்ள காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த…
Read More » -
கர்நாடக முதல்வர் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது: தனிமைப்படுத்திக் கொண்ட எடியூரப்பா!
நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,விதான்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 09.07.2020 உள்ளூர் பாதிப்பு-10.07.2020 வெளியிலிருந்து வந்தவர்கள்-09.07.2020…
Read More » -
அமெரிக்காவை ஆட்டம் காட்டும் கொரோனா…! ஒரே நாளில் 61000 பேர் பாதிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ்…
Read More » -
தமிழகம் வந்த ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள்…! வேகமெடுக்கும் கொரோனா சோதனை!
சென்னை; தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் சோதனைக் கருவிகள் தமிழகத்துக்கு வந்து சேர்ந்துள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. மொத்த…
Read More » -
இந்தியாவில் புதியதாக 14516 பேருக்கு கொரோனா பாதிப்பு…!
டெல்லி: இந்தியாவில் 24 மணிநேரத்தில் மட்டும் 14,516 பேர் புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,80,532 ஆக உள்ளது. 24 மணி நேரத்தில்…
Read More » -
இன்று 19 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு தேர்தல்…!விரைவில் வெளியாகும் முடிவு!
டெல்லி: 8 மாநிலங்களில் 19 ராஜ்யசபா எம்பிக்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலியாக இருக்கும் 24 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான தேர்தல் ஜூன் 19ல் நடைபெறும் என்று தலைமை…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 919 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
கொரோனா தாக்கம் எதிரொலி…! ஆஸ்கர் விருது வழங்கும் விழா தள்ளி வைப்பு!
நியூயார்க்: ஆஸ்கார் விருது வழங்கும் விழா 40 ஆண்டுகளில் முதல் முறையாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் கதி கலங்கி உள்ளன. ஹாலிவுட்…
Read More »